Pages

Friday, February 18, 2011

navasathishstories: sea sound

navasathishstories: sea sound: " அலை ஓசை 'ஆர்பரிக்கும் கடல் அலைகளை பார்க்கும் ப..."

sea sound






                       அலை ஓசை 

"ஆர்பரிக்கும் கடல் அலைகளை பார்க்கும் போது
சிலருக்கு தோன்றும் அது மகிழ்ச்சியில் கரை வருகின்றது என்று 
சுருண்டு ஒன்றோடு ஒன்று கரைக்கு வருகையில் 
அவற்றில் ஒரு போராட்டம் நிகழும் 
யார் கரையில் மண்ணோடு , மண்ணாக மக்கி 
இறக்கபோகின்றோம் ...பயத்தோடு படபடப்பில்
சில அலை துளிகள் பாறைகளிலும் , சில மணலிலும் ,
நம் காலடியிலும் உயிர் துறக்க ..உறவுகளை இழந்த சோகமும்
உயிர் தப்பிய சந்தோஷத்தில் எழுப்பும் அலைகளின் 
ஒலியே அலைஓசை! ,"

கவிதை 
மதுரை என், நவ சதீஷ் குமார் .